அடடா! கேமரா இல்லாமல் போனதே
இந்த வேட்க்கதத்தை அதனுள் அடைக்க
என்ன ஒரு இரம்மியமான மாலை?
அறை நிலவு, குளத்தில் குப்பைகளுக்கு ஊடே பிம்பமாய்
தெருவெங்கும் தோரணமாய் பூமாலை கடைகள்
பன்னீர் வாசம் இரோஜக்களின் உரசல்
முழுதாய் இழுத்த மூச்சை மெதுவாக விட்டான்
ஆமாம் என்னிடம் நீங்கள் என்ன பேச வேண்டும்?
ஏன் நானதை கேட்க்கவேண்டும்?
ஹ ஹ ஹ பெண்கள் திருந்தவே மாட்டீரா?
இதே வசனத்தை எத்தனை முறை கூறுவீர்?
ஓஹோ! எத்தனை பெண்களிடம் இப்படி
மாலை வா பேசவேண்டும் என்றீர்?
அவள் பொய் சீற்ரமாய்!
இவன் தலை திருப்பி நகைத்தான்
ஓரக்கண்களால் அவளைக் கண்டு
ஹே என்னை மனப்பாயா? உன்னை பிடித்திருக்கிறது
எதையோ கைகாட்டினான்
சுவரொட்டியில், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
பயப்பட நான் என்ன பேயா?
பேய்கள் இவ்வளவு அழகாய்
இனிமையாய் இருக்குமா என்ன?
அவள் தன்னை சுற்றி பார்த்தாள்
மயிலை தெற்கு மாட வீதி
பூக்கடைகள் போக்குவரத்து நெரிசல்
காதலை சொல்ல இதுவா இடம்? என்றாள் முகம் சுளித்து
ஆம்! என்றால் இப்படியே மாலை போடலாமென்று,
நகைத்தான் நகைத்தாள் மௌனமானாள்!
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
Saturday, November 24, 2007
Monday, October 1, 2007
1.17 அறிமுகம்
அதே நேரம், அதே பேருந்து, அவனும் இவளும்
அவன் அவனிடத்தில், இவள் இவளிடத்தில்
அவரவர் அலுவல் சென்றனர் இருவரும்
அவளிறங்கியதும் இவனிறங்கி குறுக்கிட்டான்
திடுக்கிட்டாள், புன்னகைத்தான், கம்பீரமாய்
ஹாய்! நான் கார்த்திக், இரு நிமிடம்!
பேசவேண்டும்! மாலை சந்திப்போம்!
ஆறு மணி, கபாலீச்வரர் கோவில்!
காத்திருப்பேன், காக்க வைக்காதே!
சீ யூ பை! ஓடும் பேருந்தில் ஏறினான் கை வீசி
சிலையென நின்றாள்! அதற்குள் மறைந்தான்
இருநிமிடம் மௌனமனாள்!
மாலை எழேகால்! கோவிலுக்கு வரவில்லை!
மயிலை பேருந்து நிருத்தம்,
மாலை நெருசலில் பிதுங்கி இறங்கினாள்!
தெருமுனையில் இவன் இருப்பதை அவள் கண்டாள்
கையில் தேனீர் கோப்பையோடு
கண்டாள் சென்றாள்! இவனுக்கது
குற்றமாய் பார்பதாய் தெரியவில்லை
வரவேற்பதாகவும் தெரியவில்லை
அதென்ன பார்வையோ, புரியவில்லை
ஹாய்! மீண்டும் குறுக்கிட்டான்!
நகர்ந்து சென்றாள், கூடவே இவனும்,
"கேள்! உன் பெயர் மஹன்னீயா!" என்றான்
பதிலுக்கு "இருபத்தி மூன்று வருடங்களாக அதேதான், யார் மறுத்தார்?" என்றாள் அகந்தையாய்,
"ஹ ஹ ஹ! நன்றி உன் வயதை கூறியதற்கு"
உளரியதை உணர்ந்து உதட்டை கடித்தாள்!
அவன் அவனிடத்தில், இவள் இவளிடத்தில்
அவரவர் அலுவல் சென்றனர் இருவரும்
அவளிறங்கியதும் இவனிறங்கி குறுக்கிட்டான்
திடுக்கிட்டாள், புன்னகைத்தான், கம்பீரமாய்
ஹாய்! நான் கார்த்திக், இரு நிமிடம்!
பேசவேண்டும்! மாலை சந்திப்போம்!
ஆறு மணி, கபாலீச்வரர் கோவில்!
காத்திருப்பேன், காக்க வைக்காதே!
சீ யூ பை! ஓடும் பேருந்தில் ஏறினான் கை வீசி
சிலையென நின்றாள்! அதற்குள் மறைந்தான்
இருநிமிடம் மௌனமனாள்!
மாலை எழேகால்! கோவிலுக்கு வரவில்லை!
மயிலை பேருந்து நிருத்தம்,
மாலை நெருசலில் பிதுங்கி இறங்கினாள்!
தெருமுனையில் இவன் இருப்பதை அவள் கண்டாள்
கையில் தேனீர் கோப்பையோடு
கண்டாள் சென்றாள்! இவனுக்கது
குற்றமாய் பார்பதாய் தெரியவில்லை
வரவேற்பதாகவும் தெரியவில்லை
அதென்ன பார்வையோ, புரியவில்லை
ஹாய்! மீண்டும் குறுக்கிட்டான்!
நகர்ந்து சென்றாள், கூடவே இவனும்,
"கேள்! உன் பெயர் மஹன்னீயா!" என்றான்
பதிலுக்கு "இருபத்தி மூன்று வருடங்களாக அதேதான், யார் மறுத்தார்?" என்றாள் அகந்தையாய்,
"ஹ ஹ ஹ! நன்றி உன் வயதை கூறியதற்கு"
உளரியதை உணர்ந்து உதட்டை கடித்தாள்!
Tuesday, September 25, 2007
1.16 ஸ்கூட்டியில் என் தேவதை
கனவல்ல! அஃதே அவள் வீடு! உறுதியானது
அவள் வாகனத்தோடு வெளியே வந்தாள்
குளிக்கவில்லை இன்னும், ஆனாலும் அழாகாய்
இருந்தாள், தூக்கம் தெளியாமல்
எங்கே செல்வாளோ தெரியவில்லை
கேட்டால் தான் சொல்வாளோ?
உன் பெயறென்ன சொல்வாயோ அழகே?
மனதிற்குள் கேட்டான் விடையின்றி
வரும் வரை காத்திருப்போமா?
இல்லை... பின் தொடர்வோமா? விடிகாலை
ஆதவன் பொற்பிழம்பாய் உதித்தான் அழகாக
அதே தேனீர் கடையில் சூடாய் தேனீர்
பால் வாங்கி வந்தாள் பனியில் நினைந்து
வாசல் தெளித்து கோலமிட்டாள்
அவள் போட்டதால் இவனுக்கது அழகாய்
பலகோணங்களில் புகைப்படம் இவன் கண்களால்!
அவள் வாகனத்தோடு வெளியே வந்தாள்
குளிக்கவில்லை இன்னும், ஆனாலும் அழாகாய்
இருந்தாள், தூக்கம் தெளியாமல்
எங்கே செல்வாளோ தெரியவில்லை
கேட்டால் தான் சொல்வாளோ?
உன் பெயறென்ன சொல்வாயோ அழகே?
மனதிற்குள் கேட்டான் விடையின்றி
வரும் வரை காத்திருப்போமா?
இல்லை... பின் தொடர்வோமா? விடிகாலை
ஆதவன் பொற்பிழம்பாய் உதித்தான் அழகாக
அதே தேனீர் கடையில் சூடாய் தேனீர்
பால் வாங்கி வந்தாள் பனியில் நினைந்து
வாசல் தெளித்து கோலமிட்டாள்
அவள் போட்டதால் இவனுக்கது அழகாய்
பலகோணங்களில் புகைப்படம் இவன் கண்களால்!
Friday, August 31, 2007
1.15 அவள் வீட்டை கனவினில் கண்டேனோ?
தாழிட்ட கதவுகளை தட்ட தாய் திறந்தாள்
தன்வீட்டிற்கு எப்படி வந்தேன்? முழித்தான்!
அவள் வீட்டுக்கதவையன்றோ தட்டுவதாய் நினைத்தேன்
அச்சோ இதுவரை கண்டது கற்பனையோ? கனவோ?
கனவின்றி இருக்க வேண்டினான்
என்னவாயிற்று இவனுக்கு எதைபற்றி யோசிப்பு
விளங்காமல் வினவினாள் தாய்
எந்த சாவியை தேடிச் சென்றாய்?
ஒருவரை கண்டேன் பழக்கமுற்றவரோ
என யோசித்தேன் யாராகயிருக்குமோ
விளங்காமல் வியப்புடன் ஆராய்கின்றேன்
என கூறி தாயிடம் விடைபெற்று சமாளித்தான்
நாளை காலை வெள்ளெனச்சென்று
அவள் வீட்டை உறுதி செய்ய முனைந்து
சட்டென்று உறங்கினான் உணவுண்ணாமல்
இன்று நடந்தவை மறுஒளிபரப்பானது கனவினில்!
தன்வீட்டிற்கு எப்படி வந்தேன்? முழித்தான்!
அவள் வீட்டுக்கதவையன்றோ தட்டுவதாய் நினைத்தேன்
அச்சோ இதுவரை கண்டது கற்பனையோ? கனவோ?
கனவின்றி இருக்க வேண்டினான்
என்னவாயிற்று இவனுக்கு எதைபற்றி யோசிப்பு
விளங்காமல் வினவினாள் தாய்
எந்த சாவியை தேடிச் சென்றாய்?
ஒருவரை கண்டேன் பழக்கமுற்றவரோ
என யோசித்தேன் யாராகயிருக்குமோ
விளங்காமல் வியப்புடன் ஆராய்கின்றேன்
என கூறி தாயிடம் விடைபெற்று சமாளித்தான்
நாளை காலை வெள்ளெனச்சென்று
அவள் வீட்டை உறுதி செய்ய முனைந்து
சட்டென்று உறங்கினான் உணவுண்ணாமல்
இன்று நடந்தவை மறுஒளிபரப்பானது கனவினில்!
Wednesday, August 29, 2007
1.14 அஃதே அவள் வீடுபோலும்
மறைந்தது எந்த வீட்டிற்குள்ளோ?
அடக்கடவுளே! எனக்கேன் இத்தனை சோதனை?
எந்த வீடென்று எப்படி அறிவேன்?
சற்றே பொறுப்போம் வழி பிறக்கும்! பொறுத்தான்
பொறுத்த வேளையிலே தேனீர் பருக
கடைக்காரன், " என்ன சாமி தேனீ குடிக்கவா
இந்த வேகம் ஒடியாந்த", என்றான் நக்கலாய்
புன்னகித்து தெருவை நோட்டம் விட்டான்
'விட்ட சாவியையா தேட வந்தோம்?'
தனக்குத்தானே எள்ளி நகைத்தான்
சற்றே தொலைவில் மீண்டும் அவள்!
அறிவுசட்டேன்று பொறுத்திருக்க கட்டளையிட்டது
கட்ட்ளை மீறாமல் தொலைவில் நோக்கினான்
வாழ்வின் தொலைநோக்கில் அவளும் பகிர்வாளோ?
மறுபடியும் ஒரு வீட்டிற்குள் நுழைந்தாள்
அஃதே அவள் வீடுபோலும், சென்றவள், கதவை தாழிட்டாள்!
அடக்கடவுளே! எனக்கேன் இத்தனை சோதனை?
எந்த வீடென்று எப்படி அறிவேன்?
சற்றே பொறுப்போம் வழி பிறக்கும்! பொறுத்தான்
பொறுத்த வேளையிலே தேனீர் பருக
கடைக்காரன், " என்ன சாமி தேனீ குடிக்கவா
இந்த வேகம் ஒடியாந்த", என்றான் நக்கலாய்
புன்னகித்து தெருவை நோட்டம் விட்டான்
'விட்ட சாவியையா தேட வந்தோம்?'
தனக்குத்தானே எள்ளி நகைத்தான்
சற்றே தொலைவில் மீண்டும் அவள்!
அறிவுசட்டேன்று பொறுத்திருக்க கட்டளையிட்டது
கட்ட்ளை மீறாமல் தொலைவில் நோக்கினான்
வாழ்வின் தொலைநோக்கில் அவளும் பகிர்வாளோ?
மறுபடியும் ஒரு வீட்டிற்குள் நுழைந்தாள்
அஃதே அவள் வீடுபோலும், சென்றவள், கதவை தாழிட்டாள்!
Monday, August 27, 2007
1.13 அதற்குள் மறைந்தாள்
வீடு வரை வந்ததும் தலை சொறிந்தான்
எதையோ தேடுவது போல் பாவித்தான்
"என்ன தடவுகிறாய்" என்றனள் தாய்"
வண்டிச் சாவியை காணவில்லை"
"விழுந்து எழுந்ததில் விழுந்திருக்கும் போலும்
விட்ட சாவியை தேடி வருகிறேன்
வரும்போது உனக்கேதும் வாங்கிவரவா?"
விடைவருமுன் விரைந்தான் கோவிலுக்கு
"என்ன இப்படி பிதற்றினேன்?
கோவிலுக்கு நடந்தல்லவா வந்தோம்?
என்னவானால் என்ன வரவேண்டும் வந்தாயிற்று
என்னவள் அங்கு இருப்பாளோ?"
கோவில் வீதி நுழைந்தேன்
அவள் எதிர் வீதியில் திரும்பி மறைந்தாள்
நல்லவேளை கண்டுகொண்டேன்
விரைந்தேன், எந்த வீட்டில் அதற்குள் மறைந்தாள்?
எதையோ தேடுவது போல் பாவித்தான்
"என்ன தடவுகிறாய்" என்றனள் தாய்"
வண்டிச் சாவியை காணவில்லை"
"விழுந்து எழுந்ததில் விழுந்திருக்கும் போலும்
விட்ட சாவியை தேடி வருகிறேன்
வரும்போது உனக்கேதும் வாங்கிவரவா?"
விடைவருமுன் விரைந்தான் கோவிலுக்கு
"என்ன இப்படி பிதற்றினேன்?
கோவிலுக்கு நடந்தல்லவா வந்தோம்?
என்னவானால் என்ன வரவேண்டும் வந்தாயிற்று
என்னவள் அங்கு இருப்பாளோ?"
கோவில் வீதி நுழைந்தேன்
அவள் எதிர் வீதியில் திரும்பி மறைந்தாள்
நல்லவேளை கண்டுகொண்டேன்
விரைந்தேன், எந்த வீட்டில் அதற்குள் மறைந்தாள்?
Friday, August 24, 2007
1.12 வெட்கினான் சிறிது
ஆகா! கண்மூடினாலே கனவா? வியப்பாய்!
அவளே அது! இவன்முன்னே நிதர்சனமாய்
சுதாரித்தான்! மறுகணம் முகம் மாறியது
சட்டென்று மணம் அறிவிடம் சரணடைந்தது.
இதென்ன சினிமாவை போல நிகழ்கிறதே?
நம்பகத்தன்மையற்றதாய் உளதே?
என்னை நானே எமாற்றிக்கோள்ள விதியிடும் சதியோ?
ஏன்? நான்னென்ன காதல் செய்யக்கூடா எதியோ?
இறைஞ்சு கழித்து கவிழ்ந்து எழுந்து
அன்னையுடன் வந்ததை மறந்து ஏதோ,
பித்துற்றவனாய் வெறித்து வெறித்து தெரு
வெல்லாம்தெளிவுற்றான் திடீறென பூட்டிய வீட்டின் முன்னே
கோவிலில் தாய்யை விட்டோமே! தேடிக்கோண்டிருப்பாளோ?
பின்தொடர்ந்து அவள் வீடறியும் வாய்பையும் விட்டோமே
அங்கேயே இன்னும் இருப்பாளோ?
'எங்கேயடா சென்றாய் என்னை விட்டு?' என்றனள் தாய்
'அச்சோ அம்மா! அது.. வந்து..விடு' வெட்கினான் சிறிது
அவளே அது! இவன்முன்னே நிதர்சனமாய்
சுதாரித்தான்! மறுகணம் முகம் மாறியது
சட்டென்று மணம் அறிவிடம் சரணடைந்தது.
இதென்ன சினிமாவை போல நிகழ்கிறதே?
நம்பகத்தன்மையற்றதாய் உளதே?
என்னை நானே எமாற்றிக்கோள்ள விதியிடும் சதியோ?
ஏன்? நான்னென்ன காதல் செய்யக்கூடா எதியோ?
இறைஞ்சு கழித்து கவிழ்ந்து எழுந்து
அன்னையுடன் வந்ததை மறந்து ஏதோ,
பித்துற்றவனாய் வெறித்து வெறித்து தெரு
வெல்லாம்தெளிவுற்றான் திடீறென பூட்டிய வீட்டின் முன்னே
கோவிலில் தாய்யை விட்டோமே! தேடிக்கோண்டிருப்பாளோ?
பின்தொடர்ந்து அவள் வீடறியும் வாய்பையும் விட்டோமே
அங்கேயே இன்னும் இருப்பாளோ?
'எங்கேயடா சென்றாய் என்னை விட்டு?' என்றனள் தாய்
'அச்சோ அம்மா! அது.. வந்து..விடு' வெட்கினான் சிறிது
Subscribe to:
Posts (Atom)