ஆகா! கண்மூடினாலே கனவா? வியப்பாய்!
அவளே அது! இவன்முன்னே நிதர்சனமாய்
சுதாரித்தான்! மறுகணம் முகம் மாறியது
சட்டென்று மணம் அறிவிடம் சரணடைந்தது.
இதென்ன சினிமாவை போல நிகழ்கிறதே?
நம்பகத்தன்மையற்றதாய் உளதே?
என்னை நானே எமாற்றிக்கோள்ள விதியிடும் சதியோ?
ஏன்? நான்னென்ன காதல் செய்யக்கூடா எதியோ?
இறைஞ்சு கழித்து கவிழ்ந்து எழுந்து
அன்னையுடன் வந்ததை மறந்து ஏதோ,
பித்துற்றவனாய் வெறித்து வெறித்து தெரு
வெல்லாம்தெளிவுற்றான் திடீறென பூட்டிய வீட்டின் முன்னே
கோவிலில் தாய்யை விட்டோமே! தேடிக்கோண்டிருப்பாளோ?
பின்தொடர்ந்து அவள் வீடறியும் வாய்பையும் விட்டோமே
அங்கேயே இன்னும் இருப்பாளோ?
'எங்கேயடா சென்றாய் என்னை விட்டு?' என்றனள் தாய்
'அச்சோ அம்மா! அது.. வந்து..விடு' வெட்கினான் சிறிது
முன்னுரை
இது ஒரு காதலை ஒட்டி, அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் மையமாக வைத்து எனது வெளிப்பாடு.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
சுருக்கமாக முற்போக்கு சிந்தனை உடைய ஒரு ஆண், இவனைப்போல் முற்போக்கு சிந்தனையில்லாத ஒரு பெண்ணை சந்திக்கிறான் கண்டதும் காதல் வசபடுகிறான். சிறிது சிறிதாக இவளை மாற்ற முயல்கிறான்.
இதில், இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அவர்களுக்கிடையே பொங்கும் காதல் என இத்தொகுப்பில் கொண்டுவர முயற்சித்திருக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment